Header Ads

Recent

கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி -
த. நா.ச.பே.எண் : 04 நாள் :26.02.2021

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வி எண்.110-ன் கீழ்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

ரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் அறிக்கை-26.2.2021

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
2019-20ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பா ப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பா ப்புக்கு உள்ளாகியது. மேலும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத் ய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத் ன் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், விவசாயமும் பா ப்புக்கு உள்ளாகியதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச் சேதத்தை ஏற்படுத் யதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர்.

இப்பா ப்புகளில் இருந்து பொதுமக்களை காக்க மாண்புமிகு அம்மாவின் அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து, தமிழ்நாட்டு மக்களை கொரோனா பா ப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத் லிருந்து படிப்படியாக மீட்டு வருகின்றது.

இந்நிலையில், கொரோனா காலத் ல் ஏற்பட்ட குடும்ப நி நெருக்கடியை சமாளிக்க ஏழை, எளிய மக்கள், விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் தாங்கள் பெற்ற நகைக்கடனை ரும்ப செலுத்துவ ல் பெரும் சிரமத்தை சந் த்து வருகின்றனர். கொரோனா தொற்று ஓரளவு குறைந்துள்ள போ லும், இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீளவில்லை. 

 இந்நிலையில், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் நகைக்கடன் பெற்று அதைத் ரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை கருத் ல் கொண்டும், இதுகுறித்து பெறப்பட்ட கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்தும், பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படியும், கொரோனா பா ப்பு மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பா ப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று ரும்ப செலுத்துவ ல் சிரமத் ற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத் ற்காக மாண்புமிகு அம்மாவின் அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments